Sri Selva Kuberar Temple

ஸ்ரீ செல்வ குபேரர் சன்னதி

ஸ்ரீ செல்வ குபேரர் தவம் புரிந்து ஸ்ரீ நாகலக்ஷ்மி தேவியை வழிபட்டு நன்மைகள் அடைந்த இடம். இங்கு பக்தர்களின் விருப்பப்படி அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. தினமும் ஆலய குருக்களால் ஆராதனை செய்யப்படும் புண்ணிய இடம் இது. பச்சிலை மூலிகைகளால் அர்ச்சிக்கப்பட்டு வருகிறது. அமாவாசை பௌர்ணமி காலங்களில் குபேர பூஜை செய்து பக்தர்கள் செல்வச் சிறப்படைய வேண்டி புனித தீர்த்தம் வழங்கப்படுகிறது. சகல சௌபாக்கியங்களும் பெற்றிட இங்கு வழிபடுகின்றார்கள்.

Call Now Button