Sri Neelamegha Shyamalar Temple – Sri Malayala Karuppanar Temple

ஸ்ரீ நீலமேகசியாமளர், ஸ்ரீ மலையாள கருப்பண்ணர் சன்னதி

தினசரி வழிபாடுகள் நடைபெறும் இடம். குரு ஈஸ்வராலயத்தின் காவல் தெய்வங்கள். இங்கு பக்தர்கள் தங்களது கால் நடைகளின் அபிவிருத்தி வேண்டி பிரார்த்திக்கின்றார்கள். ஆடு, மாடு, கோழிப் பண்ணைகள் நடத்துவோர் மற்றும் எல்லாக் கால் நடைப் பிராணிகளும் நலமடைய வேண்டுவோர் இங்கு வேண்டிக் கொண்டு நன்மை பெறுகின்றார்கள். ஸ்ரீ நீலமேகசியாமளர் பெருமாளின் அவதார மூர்த்தம். இங்கு விவசாயம் செய்பவர்கள் வந்து விவசாயம் செழித்திட பிரார்த்திக்கின்றார்கள்.

Call Now Button